மே 7 – வரலாற்றில் இன்று
ரவீந்திரநாத் தாகூர் பிறந்த தினம்
இரவீந்தரநாத் தாகூர் புகழ்பெற்ற வங்காள மொழிக் கவிஞர் ஆவார். கீதாஞ்சலி என்ற கவிதை தொகுப்பிற்காக இவர் 1913-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார். இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற...
ஜூன் 3 வரலாற்றில் இன்று
ஜெய்சங்கர் மறைந்த தினம்
ஜெய்சங்கர் புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். சங்கர் என்ற இயற்பெயர் கொண்ட இவருக்கு, இவரது முதல் திரைப்படத்தின் இயக்குனர் ஜோசப் தளியத், ஜெய் என்ற பெயர்ச் சேர்க்கையை அளித்தார்....
மே 18 வரலாற்றில் இன்று
முள்ளிவாய்க்கால் நினைவு நாள்
முள்ளிவாய்க்கால் நினைவு நாள் என்பது ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் நாள் ஆகும். இது இலங்கை தமிழராலும் உலகத் தமிழராலும் ஆண்டு தோறும் மே 18 ஆம் நாள்...
மே 26 வரலாற்றில் இன்று
ஆஸ்திரேலியாவில் "தேசிய மன்னிப்பு கோரும் தினம்"
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் கொள்கைகள் பூர்வீக மக்களின் குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரித்துவிட வழி செய்தது. அந்த குழந்தைகள் 'திருடப்பட்ட தலைமுறையினர்' என்று அறியப்படுகிறார்கள். இந்த அநீதிக்கு வருத்தம் தெரிவிக்கும்...
மே 9 வரலாற்றில் இன்று
கொலம்பஸ் தனது கடைசிப் பயணத்தை தொடர்ந்த நாள்
கொலம்பஸ் ஒரு கடல் பயணி, வணிகர். இவர் 1492ல் அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்காவை வந்தடைந்த முதல் ஐரோப்பியர் ஆவார். இவர் 1502-ம் ஆண்டு மே...
மே 15 வரலாற்றில் இன்று
உலக குடும்ப தினம்
இன்றைய நவீன உலகில் வாழ்வாதாரத்திற்காக சொந்தமான இடங்களை விட்டு வெவ்வேறு இடங்களில் பணியாற்றுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக இருப்பது அரிதாக உள்ளது. குடும்ப கட்டமைப்பிலும் விரிசல் உருவாகிறது....
ஓணம் பண்டிகை – தனி விமானத்தில் கேரளா சென்ற நயன்தாரா
ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்காக நடிகை நயன்தாரா காதலன் விக்னேஷ் சிவனுடன் தனி விமானத்தில் கொச்சின் சென்றுள்ளார்.
காதல் கிசுகிசு
தமிழில் முன்னணி நடிகையான நயன்தாரா சிம்பு, பிரபுதேவா ஆகிய இருவருடனும் சேர்த்து வைத்து கிசுகிசுக்கப்பட்டார்....
மே 6 – வரலாற்றில் இன்று
மண்ணுலகம் காக்க நரசிம்மர் அவதாரமாக பரம்பொருள் அவதரித்த தினம் இன்று...
இந்து சமய மார்க்கத்தில் பல எண்ணற்ற தெய்வங்களை கொண்டிருந்தாலும் அன்பு மற்றும் எல்லா இடத்திலும், எல்லோரிடத்திலும் இறைவன் நிறைந்திருக்கிறான் என்பதையே அனைத்து தெய்வங்களும் ...
மே 12 வரலாற்றில் இன்று
உலக செவிலியர் தினம்
உலக செவிலியர் நாள் உலக நாடுகள் அனைத்திலும் மே 12-ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. செவிலியர்கள் சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பை சிறப்பாக நினைவுகூர இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. உலக செவிலியர் அமைப்பு...
சூர்யா தேவி அவதூறாக பேசுவதால் மன உளைச்சல் ஏற்படுகிறது – வனிதா கண்ணீர் பேட்டி
தன்னைப் பற்றி அவதூறாக பேசுவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் சூர்யா தேவி மீது நடிகை வனிதா விஜயகுமார் மீண்டும் போலீசில் புகார் அளித்துள்ளார்.
சர்ச்சை திருமணம்
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமாரின் மகளான நடிகை...