ஆக. 18ம் தேதி முதல் சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறப்பு – குடிமகன்கள் குஷி
சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வருகிற 18ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் குடிமகன்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஊரடங்கு கட்டுப்பாடுகள்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மாதம்...
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவிப்பு
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக மகேந்திர சிங் தோனி அறிவித்துள்ளது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நட்சத்திர வீரர்
இந்தியாவின் மிகவும் முக்கியமான கேப்டன்களில் ஒருவர் மகேந்திர சிங் தோனி. தல என்று...
தமிழக மக்களுக்காக அல்லும் பகலும் உழைப்பேன் – முதல்வர் பழனிசாமி
மக்கள் நலவாழ்வு ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தேசியக்கொடி ஏற்றிய முதல்வர்
நாட்டின் 74-வது சுதந்திர தினத்தையொட்டி தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர...
தியாகம் செய்ய இந்தியர்கள் அஞ்ச மாட்டார்கள் – பிரதமர் நரேந்திர மோடி
இந்தியாவின் ஒற்றுமை உலகிற்கே ஒரு பாடமாக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
உச்சரிக்க வேண்டிய மந்திரம்
நாட்டின் 74வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர்...
விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் – முதலமைச்சர் அறிவிப்பு
தமிழகத்தில் ஆகஸ்ட் 17ந் தேதி முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் தங்கு தடையின்றி இ-பாஸ் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இ-பாஸ்
இதுதொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது; கொரோனா நோய்த் தொற்று...
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழைக்கு வாய்ப்பு
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒரிசா மற்றும் மேற்கு வங்காள...
சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவதே அதிமுகவின் இலக்கு – ஓ.பி.எஸ்
அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து உரிய நேரத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
உரிய நேரத்தில் முடிவு
சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி...
தேங்கிக் கிடக்கும் விநாயகர் சிலைகள் – வேலையின்றி தவிக்கும் தொழிலாளர்கள்..!
விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் கடைசி நேர ஆர்டர்கள் ஏதும் கிடைக்குமா என எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர் தொழிலாளர்கள்.
பொம்மை செய்யும் தொழிலாளர்கள்
வருகிற 22ம் தேதி விநாயகர் சதுர்த்தி...
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழைக்கு வாய்ப்பு
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த...
தங்கம் விலை குறைவு – ஒரு சவரன் ரூ.40,104க்கு விற்பனை
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1,832 குறைந்து ரூ.40,104க்கு விற்பனையாகிறது.
உயர்ந்து வந்த தங்கம் விலை
கொரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக சர்வதேச பொருளாதார சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் மற்றும்...
























































