சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழைக்கு வாய்ப்பு
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒரிசா மற்றும் மேற்கு வங்காள...
சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவதே அதிமுகவின் இலக்கு – ஓ.பி.எஸ்
அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து உரிய நேரத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
உரிய நேரத்தில் முடிவு
சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி...
தேங்கிக் கிடக்கும் விநாயகர் சிலைகள் – வேலையின்றி தவிக்கும் தொழிலாளர்கள்..!
விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் கடைசி நேர ஆர்டர்கள் ஏதும் கிடைக்குமா என எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர் தொழிலாளர்கள்.
பொம்மை செய்யும் தொழிலாளர்கள்
வருகிற 22ம் தேதி விநாயகர் சதுர்த்தி...
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழைக்கு வாய்ப்பு
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த...
தங்கம் விலை குறைவு – ஒரு சவரன் ரூ.40,104க்கு விற்பனை
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1,832 குறைந்து ரூ.40,104க்கு விற்பனையாகிறது.
உயர்ந்து வந்த தங்கம் விலை
கொரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக சர்வதேச பொருளாதார சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் மற்றும்...
‘எடப்பாடியார் தான் என்றும் முதல்வர்’! – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தான் எப்போதும் முதலமைச்சர் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.
ஒன்று கூடி முடிவு
மதுரை அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ,...
தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் மேற்குதொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழைக்கு வாய்ப்பு
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளிமண்டல மேலடுக்கு...
1,6,9 வகுப்புகளுக்கு ஆக., 17 முதல் மாணவர் சேர்க்கை – அமைச்சர் செங்கோட்டையன்
அரசு பள்ளிகளில் 1, 6 மற்றும் 9ம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 17ம் முதல் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மாணவர் சேர்க்கை
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம்...
அரசுப் பேருந்துகள் வாடகைக்குத் தயார் – விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
தனியார் நிறுவன ஊழியர்களை அழைத்து வரவும், திருமணம் உள்ளிட்ட அனைத்து தனி நபர் நிகழ்ச்சிகளுக்குக்கும் அரசுப் பேருந்துகளை வாடகைக்கு அளிக்கத் தயார் என அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
போக்குவரத்து சேவை நிறுத்தம்
தமிழகம்...
8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழைக்கு வாய்ப்பு
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வட தமிழகம் மற்றும் அதனை...
























































