5000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி! – சபரிமலையில் கடும் கட்டுப்பாடு விதிப்பு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகப்புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் இனி வரும் மண்டல, மகர விளக்கு காலங்களில் நாள் ஒன்றுக்கு 5000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாடு விதிப்பு
கொரோனா...
செப்.20-ம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி – வானிலை ஆய்வு மையம்
வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் வரும் 20ம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக நீலகிரி, கோவையில் கனமழை பெய்யும்...
‘CSK’ நிச்சயம் கோப்பையை வெல்லும்! – ரசிகர்கள் நம்பிக்கை
ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிச்சயம் கோப்பையை வெல்லும் என முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஐபிஎல் திருவிழா
ஐபிஎல் போட்டித் திருவிழா இன்று இரவு தொடங்குகிறது. முதல்...
பல்லாவரம், வண்டலூர் மேம்பாலங்களை திறந்து வைத்த முதலமைச்சர்!
சென்னை பல்லாவரம் மற்றும் வண்டலூரில் கட்டப்பட்டுள்ள மேம்பாலங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
வண்டலூர் மேம்பாலம்
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா சந்திப்பு அருகே...
வரதட்சணை கொடுமைக்கு தண்டனை உயர்வு! – முதலமைச்சர் அறிவிப்பு
வரதட்சணை கொடுமை வழக்கில் அதிகபட்ச தண்டனை 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்த பரிந்துரை செய்யப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
காரசார விவாதம்
தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது....
6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆந்திர...
13 மாணவர்கள் மரணத்துக்கு திமுக தான் காரணம் – முதலமைச்சர் பழனிசாமி குற்றச்சாட்டு
நீட் தேர்வால் 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கு திமுக தான் காரணம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
காரசார விவாதம்
தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் கவன...
6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள...
தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2 நாட்களுக்கு மழை நீடிக்கும்
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,...
தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடியுடன் மழைக்கு வாய்ப்பு
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நீலகிரி...