ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

0
தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். உடல் நலக்குறைவு சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்....

4வது நாளாக தொடரும் மோதல்.. – 1,600ஐ கடந்த பலி எண்ணிக்கை

0
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையேயான உக்கிரமான மோதலில் 3 நாட்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,600ஐ கடந்துள்ளது. போர் - பதற்றம் கடந்த 7ம் தேதி அதிகாலை இஸ்ரேல் நகரங்கள் மீது 5,000 ராக்கெட்...

டிடிஎஃப் வாசனின் பைக்கை எரித்து விடலாம் – நீதிபதி காட்டம்

0
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனின் பைக்கை எரித்துவிடலாம் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி காட்டத்துடன் கூறியுள்ளார். சாகசம் - கைது சென்னை - வேலூர் தேசிய நெடுஞ்சாலையில்...

டிடிஎஃப் வாசனுக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு

0
சாலை விபத்தில் சிக்கி சிறையில் உள்ள பிரபல யூ டியூபர் டிடிஎஃப் வாசனுக்கு இரண்டாவது முறையாக ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது. பைக் வீலிங் கோவையைச் சேர்ந்தவர் பிரபல யூ டியூபர் டிடிஎஃப் வாசன். இவர்...

அதிமுக – பாஜக கூட்டணி முறிவு – மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு

0
தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகியதாக அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. மோதல் போக்கு மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், நாடு முழுவதும் அனைத்துக் கட்சிகளும் தேர்தலுக்குத் தயாராகி வருகின்றன. தேசிய...

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்! – வானிலை ஆய்வு மையம்

0
கவளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக கோவை, நாமக்கல், திருப்பத்தூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இடி...

கொடநாடு விவகாரம் – ஈபிஎஸ்-ஐ தொடர்புபடுத்தி பேச உதயநிதிக்கு இடைக்கால தடை!

0
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்புபடுத்தி கருத்துக்களை தெரிவிக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உதயநிதி அறிக்கை தமிழக விளையாட்டுத்துறை...

செல்போனை திருடிவிட்டு உரிமையாளரிடம் பணம் கேட்டு பேரம் பேசிய திருடன்..! – ஆடியோ வெளியாகி பரபரப்பு

0
கடலூர் அருகே செல்போன்களை திருடிவிட்டு அதன் உரிமையாளரிடம் பணம் கேட்டு பேரம் பேசிய திருடனின் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்போன் திருட்டு கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழைப்பெருமாள்....

சோகத்தில் முடிந்த சாகசம்? – டிடிஎஃப் வாசன் சிறையில் அடைப்பு

0
பிரபல யூ டியூபர் டிடிஎஃப் வாசனுக்கு அக்டோபர் 3 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பைக் வீலிங் கோவையைச் சேர்ந்தவர் பிரபல யூ டியூபர்...

டபுள் டக்கர் பேருந்துக்கு என்ட் கார்டு! – சோகத்தோடு வழியனுப்பிய பயணிகள்

0
மும்பையில் டபுள் டக்கர் பேருந்து நேற்றுடன் தனது சேவையை முடித்துக் கொண்ட நிலையில் பயணிகள் சோகத்துடன் அந்த பேருந்துகளை வழி அனுப்பி வைத்தனர். டபுள் டக்கர் மும்பையின் அடையாளமாக திகழ்ந்தவைகளில் ஒன்று டபுள் டக்கர் பேருந்து....

Latest News

விபத்தில் சிக்கிய நடிகை! – வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை

0
சென்னை அருகே விபத்தில் சிக்கிய நடிகை அருந்ததி நாயருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து பொங்கி எழு மனோகரா திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனவர் நடிகை அருந்ததி நாயர்....