திருப்பூர் துரைசாமியின் கடிதத்தை புறக்கணிக்க வேண்டும் – துரை வைகோ
மதிமுக - திமுக இணைப்பு தொடர்பான திருப்பூர் துரைசாமியின் கடிதத்தை புறக்கணிக்க வேண்டும் என மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
கடும் சாடல்
மதிமுகவில் வைகோவின் மகன் துரை வைகோவுக்கு...
ஆர்.கே.சுரேஷூக்கு லுக் அவுட் நோட்டீஸ்! – போலீஸ் நடவடிக்கை
ஆருத்ரா கோல்டு நிறுவன வழக்கில் நடிகர் ஆர்.கே. சுரேஷ் உட்பட 4 பேருக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மோசடி
சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது ஆருத்ரா கோல்டு நிறுவனம்....
தமிழகத்தின் 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு
திண்டுக்கல், தேனி, தென்காசி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடும் வெயில்
தமிழகத்தில் கடந்த சில...
மேக்-அப் மூலம் தோனியாக மாறிய இளம்பெண்! – வைரலாகும் வீடியோ
இளம்பெண் ஒருவர் மேக்-அப் செய்து அச்சு அசலாக கிரிக்கெட் வீரர் தோனி போலவே மாறிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அச்சு அசல்
கிரிக்கெட் வீரர் தோனிக்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் உள்ளனர். தோனி...
கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு!
கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கும் தேதியை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
விடுமுறை
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த 3 ஆம் தேதியும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த...
யானை தாக்கி பாகன் உயிரிழப்பு!
முதுமலை யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வரும் மசினி என்ற யானை தாக்கியதில் பாகன் உயிரிழந்தார்.
யானைகள் முகாம்
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு மற்றும் அபயாரண்யம் பகுதிகளில் வளர்ப்பு யானைகள் முகாம்...
பிளாக் மெயில் கும்பலின் கோழைத்தனம்! – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கண்டனம்
சமூக வலைதளங்களில் உலா வரும் ஆடியோவில் உள்ள குரல் என்னுடையது அல்ல என்றும் அது ஜோடிக்கப்பட்டது என்றும் தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார்.
வெளியான ஆடியோ
திமுக அரசின் ஊழல் குறித்து...
தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது; "தென்...
கேரளாவில் வந்தே பாரத் ரயில் சேவை – பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்
கேரளாவில் திருவனந்தபுரம் - காசர்கோடு வரையிலான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
உற்சாக வரவேற்பு
2 நாள் சுற்றுப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி...
முதலமைச்சரை பாராட்டிய கமல்ஹாசன்!
12 மணி நேர வேலை எனும் அறிவிப்பை நிரந்தரமாக ரத்து செய்ய ஆவன செய்யுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வரவேற்பு
இதுதொடர்பாக கமல்ஹாசன்...