உருவானது மோக்கா புயல்! – 13 மாவட்டங்களில் கனமழைப்பு வாய்ப்பு
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு...
தோல்வி பயத்தால் உயிரை மாய்த்த மாணவர்! – திருவண்ணாமலையில் சோகம்
பொதுத்தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற அச்சத்தில் பிளஸ் டூ மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தேர்வு முடிவு
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி தொடங்கிய பிளஸ் 2...
பிளஸ் 2 தேர்வு முடிவு – விருதுநகர் மாவட்டம் முதலிடம்
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியான நிலையில் அதிகளவில் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் விருதுநகர் முதலிடம் பெற்றுள்ளது.
மாணவிகளே அதிகம்
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. இதுதொடர்பாக சென்னை...
மும்பை அணியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்! – அபாரமாக விளையாடி அசத்தல்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பெற்றுள்ளது.
திணறடிப்பு
16-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில்...
இங்கிலாந்து மன்னரானார் மூன்றாம் சார்லஸ்! – விழாக்கோலம் பூண்ட லண்டன் நகரம்
இங்கிலாந்து மன்னராக முடிசூடிக்கொண்டார் மறைந்த பிரிட்டன் மகாராணி எலிசபெத்தின் மூத்த மகன் மூன்றாம் சார்லஸ்.
3 ஆம் சார்லஸ்
இங்கிலாந்தை 70 ஆண்டுக்காலம் ஆட்சி செய்து வந்த ராணி 2ம் எலிசபெத், கடந்த ஆண்டு செப்டம்பர்...
ரவுண்டு கட்டிய சிறுத்தை! – அலறவிட்ட வளைக்கரடி
தன்னை தாக்க வந்த மூன்று சிறுத்தைகளை தேன் வளைக்கரடி ஒன்று சிதறவிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வன விலங்குகள்
இந்திய வனத்துறை அதிகாரிகள் பலர் காட்டில் பதிவு செய்யப்பட்ட வனவிலங்குகளின் வீடியோக்களை டுவிட்டரில்...
தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று கனமழை! – வானிலை ஆய்வு மையம்
இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட தமிழகத்தின் 18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதிய புயல்
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள...
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழை! – வானிலை ஆய்வு மையம்
புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் சின்னம்
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம்...
பேருந்துகளின் எண்ணிக்கையை குறைப்பதா? – திமுக அரசுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்
மகளிருக்கு நகரப் பேருந்துகளில் இலவச பயணம் என்று அறிவித்துவிட்டு தமிழகம் முழுவதும் பேருந்துகளின் எண்ணிக்கையை குறைப்பதா என திமுக அரசுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
https://twitter.com/AIADMKOfficial/status/1654368859791724544?s=20
சடுகுடு ஆட்டம்...
12 மணி நேர வேலை மசோதா வாபஸ்! – முதல்வர் மு.க.ஸ்டாலின்
12 மணிநேர வேலை சட்ட மசோதா திரும்பப் பெறப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கடும் எதிர்ப்பு
தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா ஏப்ரல்...