தேனி மக்களவை தொகுதியில் ரவீந்திரநாத் வெற்றி செல்லாது! – சென்னை உயர்நீதிமன்றம்
தேனி மக்களைத் தொகுதியில் போட்டியிட்ட ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தேர்தல் வழக்கு
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், தேனி தொகுதியில்...
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்! – வானிலை ஆய்வு மையம்
விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழை ப்ய்யும் என சென்னை வானிலை ஆவு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது;...
மணிப்பூர் சென்ற ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்!
மணிப்பூரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களவை சந்திக்க சென்ற ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வன்முறை
மணிப்பூரில் மைதேயி சமூகத்தினர் மற்றும் குகி பழங்குடியினர் இடையே கடந்த மாதம் 3 ஆம் தேதி...
ஓட்டுநர் ஷர்மிளாவிற்கு கார் பரிசளித்த கமல்ஹாசன்!
கோவை பெண் ஓட்டுநர் ஷர்மிளாவிற்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் கார் ஒன்றை பரிசளித்துள்ளார்.
மிகுந்த வரவேற்பு
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இயங்கி வந்த தனியார் பேருந்தில் ஓட்டுநராகப்...
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடியுடன் மழை
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது; "மேற்கு திசை காற்றின்...
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை பெய்யும்!
சென்னை உட்பட தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இடி மின்னலுடன் மழை
வடதமிழக பகுதிகளின் மேல், மேலடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை...
செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது! – அமைச்சர் மா. சுப்பிரமணியன்
அறுவை சிகிச்சைக்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தீவிர சிகிச்சை
சென்னை, கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் இல்லம் மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில்...
தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் மழை பெய்யும்! – வானிலை ஆய்வு மையம்
வடதமிழக பகுதிகளின் மேல் நிலவும் கிழக்கு திசை காற்று காரணமாக தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இடி, மின்னலுடன் மழை
இதுதொடர்பாக வானிலை...
தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடல்!
தமிழகத்தில் நாளை முதல் 500 சில்லறை டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளது.
கணக்கெடுப்பு
தமிழகத்தில் மொத்தம் 5 ஆயிரத்து 329 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இதில் 500 கடைகள் மூடப்படும்...
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்! – வானிலை ஆய்வு மையம்
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இண்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது; தெற்கு...