மெத்தனமாக இருக்கக்கூடாது – கும்ப்ளே வேண்டுகோள்

0
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மெத்தனமாக இருக்கக்கூடாது என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்....

மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துவிடுங்கள் – ரஜினிகாந்த் எச்சரிக்கை

0
தமிழகத்தில் மறுபடியும் டாஸ்மாக் கடைகளை திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துவிட வேண்டும் என ஆட்சியாளர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார். கண்டனம் 40 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால்...

ஓய்வுபெற்ற ஆசிரியரை தாக்கும் போலீஸ் – வைரலாகும் வீடியோ

0
கன்னியாகுமரி அருகே ஓய்வுபெற்ற ஆசிரியரை காவலர் ஒருவர் தாக்கும் வீடியோ காட்சி இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஓய்வுபெற்ற ஆசிரியர் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பல்பநாபன்புதூர் பகுதியில் நலவாரிய திட்ட பணிக்காக...

டாஸ்மாக் வழக்கில் மேல்முறையீட்டை எதிர்த்து கேவியட் மனு தாக்கல்

0
டாஸ்மாக் மதுக்கடை திறப்பு வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக் திறப்பு தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த...

டாஸ்மாக் – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

0
தமிழகத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆன்லைனில் மதுவிற்பனை செய்யவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. டாஸ்மாக் திறப்பு தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து...

மே 11-ம் தேதி முதல் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்கு அனுமதி – தமிழக அரசு

0
தமிழகத்தில் மே 11-ம் தேதி முதல் திரைப்பட தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளுக்கு மட்டும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.  முடங்கிய திரைத்துறை உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில்...

மதுவகைகளை டோர் டெலிவரி செய்வது குறித்து பரிசீலிக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம்

0
கொரோனா ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகளில் மது விற்பனை செய்வதற்குப் பதிலாக, வீட்டிலேயே டோர் டெலிவரி செய்வது குறித்து மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா அச்சம் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை...

டாஸ்மாக் திறப்பு – தவிக்கும் சென்னைவாசிகள்…

0
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், அங்கு சென்று மது வாங்க முடியாமல் சென்னையைச் சேர்ந்த குடிமகன்கள் தவித்து வருகின்றனர். டாஸ்மாக் திறப்பு சென்னை மற்றும் கொரோனா...

ஆந்திராவில் விஷவாயு கசிவு – 8 பேர் பலி…

0
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே ரசாயன ஆலையில் ஏற்பட்ட வாயுக்கசிவால் ஏராளமானோர் பாதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. காற்றில் கலந்த விஷவாயு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் நாயுடுதோட்டா அருகே உள்ளது...

ஊரடங்கு நீடித்தால் பொருளாதாரம் அழிந்துவிடும் – புதுவை முதல்வர்

0
ஊரடங்கு நிலை தொடர்ந்து நீடித்தால் மாநிலத்தின் பொருளாதாரம் முற்றிலும் அழிந்துவிடும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். கொரோனாவின் கோரம் சீனாவின் வூஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவி...

Latest News

மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய சர்வதேச கருத்தரங்கம்!

0
தொற்று நோய் மற்றும் வைரஸ் பயில் துறையை களமாக கொண்டு மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஒரு சிறப்பு சர்வதேச கருத்தரங்கை நடத்தியது. சிறப்புரை சென்னையின் முதன்மையான பல்கலைக்கழகமாக திகழும் மீனாட்சி உயர்...