‘அம்பன்’ அதி தீவிர புயலாக மாறியது…
தெற்கு வங்கக்கடலில் அதி தீவிர புயலாக இருந்த 'அம்பன்' புயல் அதிஉச்ச தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது.
'அம்பன்' புயல்
கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கக்கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு...
நாடு முழுவதும் மே 31 ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – மத்திய அரசு
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் மே 31ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால்...
தமிழகத்தில் மே 31ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
தமிழகத்தில் வருகிற மே 31ந் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
ஊரடங்கு நீட்டிப்பு
கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் மே 17ந் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது....
100 நாள் வேலைத்திட்டத்திற்கு கூடுதலாக ரூ. 40 ஆயிரம் கோடி – மத்திய அரசு
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 12-ந் தேதி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். அப்போது, கொரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து இந்தியாவை மீட்கும் வகையில் ரூ.20 லட்சம்...
ரூ. 163 கோடிக்கு மது விற்பனை – மீண்டும் சாதித்த குடிமகன்கள்
தமிழகத்தில் நேற்று மதுபானக்கடைகள் திறக்கப்பட்டு 163 கோடி ரூபாய்க்கு மது விற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் திறப்பு
தமிழகத்தில் மதுபானம் விற்பனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு...
கேரளாவில் கலக்கும் “அம்மையும் குஞ்சும்” – பெண் எம்.எல்.ஏ.வுக்கு குவியும் பாராட்டு!
கேரளாவில் பெண் எம்.எல்.ஏ. ஒருவரால் உருவாக்கப்பட்டுள்ள “அம்மையும் குஞ்சும்” வாட்ஸ் அப் குரூப் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
"அம்மையும் குஞ்சும்"
கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஆரன்முலா தொகுதியில் "அம்மையும் குஞ்சும்" (தாயும்...
ஏழை மக்களுக்கு இன்றைய தேவை கடன் இல்லை பணம் -ராகுல் காந்தி
ஏழை மக்களுக்கு இன்றைய தேவை கடன் அல்ல பணம் என்றும் மக்களுக்கு நேரடியாக பணம் கொடுத்து உதவுமாறும் மத்திய அரசை ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா பாதிப்பு
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும்...
10ம் வகுப்பு மாணவர்களுக்கு இ-பாஸ் – அமைச்சர் செங்கோட்டையன்
பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இ-பாஸ் வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இ-பாஸ்
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெளியூரில் தங்கியுள்ள மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு வந்து பத்தாம்...
கலர் ஜெராக்ஸ் எடுத்த இளைஞர்கள்! – கையும் களவுமாக பிடித்த போலீஸ்…
கடலூரில் டாஸ்மாக் சார்பில் மதுப்பிரியர்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன்களை கலர் ஜெராக்ஸ் எடுத்து மதுவாங்க வந்த இளைஞர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
டாஸ்மாக் திறப்பு
டாஸ்மாக் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம்...
டாஸ்மாக் கடைகள் திறப்பு – குவிந்த குடிமகன்கள்!
உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததையடுத்து தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.
டாஸ்மாக் வழக்கு
தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு மே 7ம் தேதி டாஸ்மாக் கடைகள்...
























































