10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1-ல் ஆரம்பம் – தமிழக அரசு
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 1-ம் தேதி முதல் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
10-ம் வகுப்பு தேர்வு
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால்...
மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை
கொரோனா ஊரடங்கு வரும் 17 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.
ஊரடங்கு
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும்...
தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு!…
மே 16ல் தென்மேற்கு பருவமழை துவங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அந்தமான் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி...
ஊரடங்கில் உலா வரும் பேய்கள்! – பீதியில் மக்கள்…
கொரோனா ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் வெளியே சுற்றுவதை தடுக்க ஒடிசா மாநில போலீசார் கிராமங்களில் பெண்களை பேய்களாக வேடமணிய வைத்து பயமுறுத்தி வருகின்றனர். போலீசாரின் இந்த நூதன முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது....
மெத்தனமாக இருக்கக்கூடாது – கும்ப்ளே வேண்டுகோள்
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மெத்தனமாக இருக்கக்கூடாது என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்
இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்....
மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துவிடுங்கள் – ரஜினிகாந்த் எச்சரிக்கை
தமிழகத்தில் மறுபடியும் டாஸ்மாக் கடைகளை திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துவிட வேண்டும் என ஆட்சியாளர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கண்டனம்
40 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால்...
ஓய்வுபெற்ற ஆசிரியரை தாக்கும் போலீஸ் – வைரலாகும் வீடியோ
கன்னியாகுமரி அருகே ஓய்வுபெற்ற ஆசிரியரை காவலர் ஒருவர் தாக்கும் வீடியோ காட்சி இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஓய்வுபெற்ற ஆசிரியர்
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பல்பநாபன்புதூர் பகுதியில் நலவாரிய திட்ட பணிக்காக...
டாஸ்மாக் வழக்கில் மேல்முறையீட்டை எதிர்த்து கேவியட் மனு தாக்கல்
டாஸ்மாக் மதுக்கடை திறப்பு வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டாஸ்மாக் திறப்பு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த...
டாஸ்மாக் – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
தமிழகத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆன்லைனில் மதுவிற்பனை செய்யவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
டாஸ்மாக் திறப்பு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து...
மே 11-ம் தேதி முதல் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு அனுமதி – தமிழக அரசு
தமிழகத்தில் மே 11-ம் தேதி முதல் திரைப்பட தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளுக்கு மட்டும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
முடங்கிய திரைத்துறை
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில்...