இன்று உருவாகிறது ‘ஆம்பன்’ புயல்!
தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று மாலை 'ஆம்பன்' புயல் உருவாக உள்ளது. இதன்காரணமாக ஒடிசா மாநிலத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
'ஆம்பன்' புயல்
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில், தமிழகத்தில்...
டாஸ்மாக் வழக்கு – உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
டாஸ்மாக் தொடர்பாக தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், மதுக்கடைகளை மூடும்படி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்தது.
டாஸ்மாக்கை மூடுங்கள்
தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக...
மாஸ்க் தயாரிப்பில் மாஸ் காட்டும் திருப்பூர்…
கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க பயன்படுத்தப்படும் முகக்கவசங்களில் ரஜினிகாந்த், அஜித், விஜய் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களின் முகங்களுடன் வித்தியாசமான முறையிலான முகக்கவசங்கள் தயாரிக்கும் பணி மும்முரமடைந்துள்ளது.
ஊரடங்கு
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த...
சாலைகளில் யானைக்கூட்டம் – வாகன ஓட்டிகள் அச்சம்…
நீலகிரி மாவட்டத்தின் சாலைகளில் காட்டு யானைகள் உலா வருவதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர்.
ஊரடங்கு
கொரோனா ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய தேவைகள் இன்றி மக்கள் வெளியே வரவேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன்காரணமாக...
ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் – எச்.ராஜா
பிரதமருக்கு எதிராக சிலரை ஏவி விட்டு கொச்சையாக பேச வைக்கும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா வலியுறுத்தியுள்ளார்....
காசுக்கு ஆசைப்பட்டு டாஸ்மாக் கடையை திறக்க முயற்சிப்பதா? – கமல் விமர்சனம்
காசுக்கு ஆசைப்பட்டு மதுக்கடைகளை திறக்க நீதிமன்றத்தில் அரசு வாதாடிக் கொண்டிருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.
டாஸ்மாக், கண்டனம்
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள...
ஜூன் 30 வரை அனைத்து பயணிகள் ரயில்களும் ரத்து?
கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ள சூழ்நிலையில், ஜூன் 30ம் தேதி வரை அனைத்து பயணிகள் ரயில் சேவைகளையும் ரத்து செய்ய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ஊரடங்கு
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையின்...
ரூ.20 லட்சம் கோடி திட்டம் : ஏழைகளுக்கு எப்படி கிடைக்கும் என்பதை பார்ப்பேன் – கமல்
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு முடிய இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், நேற்று நாட்டு மக்களிடம்...
4-வது முறையாக ஊரடங்கு நீட்டிப்பு – பிரதமர் மோடி அறிவிப்பு
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான நான்காவது ஊரடங்கு வித்தியாசமாக இருக்கும் எனவும் இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் உரை
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக நாட்டு...
வரம்பு மீறிய கள்ளக்காதல் – கொலையில் முடிந்த கொடூரம்…
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே இளைஞர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பமாக கள்ளக்காதலியே காதலனை தீர்த்துக் கட்டிய சம்பவம் போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இளைஞர் கொலை
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள பாலாற்றங்கரையில்...