லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனர். உயிர் ருத்ரோ நீல் – உலக் தெய்வக் என தங்கள் குழந்தைகளுக்குப் பெயரிட்டுள்ள அவர்கள், தொடர்ந்து குழந்தைகளின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், நயன்தாரா -விக்னேஷ் சிவன் தம்பதி தங்களது குழந்தைகளான உயிர் மற்றும் உலக்கின் முதல் பிறந்தநாளை நெருங்கிய உறவினர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ள இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here