நடிகை சமந்தா பிஸியாக நடித்துக் கொண்டிருப்பதால் பார்க்கவே முடிவதிவில்லை என சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு தெரிவித்துள்ளார். லிட்டில் டாக்ஸ் யூடியூப் சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்த அவர், மகள் சமந்தா அவரது உடல்நிலையை அவரே சரிசெய்து கொள்வது தங்களுக்கு மகிழ்ச்சி என்றார். எந்த ஒரு பின்னணி பலமும் இல்லாமல் சினிமாவில் சமந்தா இவ்வளவு தூரம் வளர்ந்தது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார். சிஏ படிக்க வேண்டிய சமந்தா, திரைத்துறைக்கு வருவார் என சிறிதும் எதிர்பார்க்கவில்லை எனவும் ஜோசப் பிரபு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here