அறிமுக இயக்குநர் ஹரிஷ் பிரபு இயக்கத்தில் உருவான திருவின் குரல் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. அருள்நிதி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் பாரதிராஜா, ஆத்மிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். திருவின் குரல் படத்தை பார்த்த ரசிகர்கள், பாரதிராஜாவின் நடிப்பு மிகவும் தத்ரூபமாக இருந்ததாக தெரிவித்துள்ளனர். வாய் பேச முடியாமல் நடித்த அருள்நிதி செய்கை மொழியில் அசத்தியுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here