திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ளாதது ஏன் என்பது குறித்து நடிகை நயந்தாரா பதிலளித்துள்ளார். ‘கனெக்ட்’ படத்தின் புரோமோஷனுக்காக நடிகை நயன்தாரா சேனலில் பேட்டி கொடுத்தார். அதில் அவர் கூறியதாவது; ஆரம்ப காலத்தில் நான் நடித்த எந்த பட விழாக்களுக்கு சென்றாலும், ஹீரோக்களுக்கு மட்டுமே முக்கியதும் கொடுத்துவிட்டு என்னை ஒரு ஓரமாக நிற்க வைத்து வைத்து விடுவார்கள். அதன் காரணமாகவே ஒரு கட்டத்தில் படங்களில் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்துவிட்டேன். இவ்வாறு நயன்தாரா தெரிவித்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here