புதுக்கோட்டை மாவட்டத்தில் சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி தம்பதி கட்டி முடித்துள்ள பிரம்மாண்ட வீட்டின் புதுமனை புகுவிழா மற்றும் காதணி விழா வெகு சிறப்பாக நடைபெற்றதுள்ளது. இதில் மாவட்ட ஆட்சியர், உறவினர்கள் உட்பட திரளானோர் பங்கேற்று செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here