மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ரசிகர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’ இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில், நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, ஜெயராமன், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். உலகம் முழுவதும் இன்று ஐந்து மொழிகளில் வெளியான இத்திரைப்படத்தை ரசிகர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here