சுகாதாரம் மேம்பட்டால் தான் மக்கள் நோயின்றி ஆரோக்கியமாக வாழ முடியும். மக்கள் ஆரோக்கியமாக வாழ உழைப்பவர்கள் துப்பரவு பணியாளர்கள். தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான துப்புரவு தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், சென்னை மாநகராட்சியில் மட்டும் ஏராளமான தொழிலாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஊரையே சுத்தம் செய்யும் துப்புரவு பணியாளர்களுடன், விஜய் டிவி “நீயா நானா” புகழ் கோபிநாத் பயணித்து, அவர்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடல் வீடியோ அனைவரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here