யானை ஒன்று குழந்தையை தன் தும்பிக்கையால் சுற்றிவளைக்கும் காட்சி இணைய தளங்களில் வைரலாகி வருகிறது. தந்தை தனது குழந்தையை யானையிடம் ஒரு பொருளை கொடுக்க சொல்லுகிறார். அந்த குழந்தை பொருளை கொடுக்கும் போது யானை தனது தும்பிக்கையால் குழந்தையை சுற்றியது. இதனை பார்த்து அதிர்ந்து போன தந்தை குழந்தையை காப்பற்ற முயன்ற போது, அவரையும் யானை தனது தும்பிக்கையால் பிடிக்க முயற்சிக்கிறது. சில நொடிகள் யானையுடன் போராடிய தந்தை, தனது குழந்தையை பத்திரமாக மீட்கிறார். பார்க்கும் போது பதைபதைக்கும் இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here