மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு ‘தலைவி’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகிறது. இதில் ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமியும் நடிக்கின்றனர். இப்படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக வந்த நடிகை கங்கனா, மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here