பெப்சி தொழிலாளர்களுக்கு விஜய் டிவி ரூ. 75 லட்சம் நிதியுதவி

0
கொரோனா ஊரடங்கு காரணமாக தொலைக்காட்சி படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஏராளமான தொழிலாளர்கள் வருவாயின்றி தவித்து வருகின்றனர். அந்த வகையில், விஜய் டிவி தொடர்களுக்காகப் பணியாற்றும் பெப்சி தொழிலாளர்கள் 750 பேருக்கு விஜய் டிவி...

ஊருக்குள் புகுந்த கரடி – தெறித்து ஓடிய மக்கள்…

0
கோடை காலத்தில் வனப்பகுதிகளில் ஏற்படும் உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக வனவிலங்குகள் அவ்வப்போது குடியிருப்புப் பகுதிகளை நோக்கி படையெடுத்து வருகின்றன. அந்த வகையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி...

சிறுமி கொலை வழக்கு – விழுப்புரம் எஸ்.பி.யின் விரிவான பேட்டி…

0
விழுப்புரம் மாவட்டத்தில் எரித்துக் கொல்லப்பட்ட சிறுமி வழக்கு தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பத்திரிக்கையாளர்களிடம் விவரித்துள்ளார். அதுதொடர்பான வீடியோ காட்சி "Little Talks Plus" யூடியூப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டுள்ளது. அந்த வீடியோ...

இனிமே வெளிய வருவ – மரண பயம் காட்டிய போலீஸ்

0
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், சில இளைஞர்கள் தேவையற்ற காரணங்களை கூறி ஊர் சுற்றி வருகின்றனர். இதையடுத்து அவர்களை கைது செய்யும் போலீசார், பின்னர் விடுவித்து வாகனங்களை மட்டும்...

Latest News

ராம் சரண் படத்தில் நடிக்க மறுத்த சுவாசிகா!

0
ராம் சரணுக்கு அம்மாவாக நடிக்க மறுத்துவிட்டதாக நடிகை சுவாசிகா சொன்ன தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. மிகப்பெரிய பட்ஜெட் தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் ராம் சரண். மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகனான இவர்,...