கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை! – வாடிக்கையாளர்கள் ஷாக்
                    
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 அதிகரித்துள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
அதிரடி உயர்வு
சென்னையில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்றத்துடன் காணப்படுகிறது. நேற்று ஒரு...                
            9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
                    
திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை
இதுதொடர்பாக வானிலை ஆய்வு வெளியிட்டுள்ள அறிவிப்பில்; ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல...                
            லாட்டரியில் ரூ.25 கோடி பரிசு – நிம்மதி இழந்து தவிக்கும் ஆட்டோ ஓட்டுநர்
                    
கேரளாவில் ஓணம் லாட்டரியில் ரூ.25 கோடி பரிசு வென்ற ஆட்டோ ஓட்டுநர் நிம்மதி இழந்து தவிப்பதாக புலம்பி வருகிறார்.
பம்பர் பரிசு
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வசித்து வருபவர் அனூப். ஆட்டோ ஓட்டுநரான இவர், ரூ.50...                
            மெக்சிகோவை அதிரவைத்த நிலநடுக்கம்! – மக்கள் பீதி
                    
மெக்சிகோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதை அடுத்து பொதுமக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
நிலநடுக்கம்
வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் மத்திய பசுபிக் கடற்கரை பகுதியில் நேற்று மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில்...                
            பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
                    
மதுரையில் காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கு உணவை ஊட்டிவிட்டு அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.
காலை சிற்றுண்டி திட்டம்
அரசு தொடக்கப்பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும்...                
            15 நிமிடங்களில் விற்று தீர்த்த டிக்கெட்டுகள்
                    
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களின் முன்பதிவு டிக்கெட்டுகள் 15 நிமிடங்களில் விற்று தீர்ந்தன. 
முன்பதிவு
தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகை ஜனவரி மாதம் 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதனைதொடர்ந்து...                
            18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
                    
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காராணமாக நீலகிரி, கோவை, காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை பெய்யும்
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள...                
            6 மாவட்டங்களுக்கு ‛ரெட் அலெர்ட்’!
                    
வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மிக கனமழை 
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்...                
            சிறுமியை கொன்ற சிறுத்தை பிடிபட்டது!
                    
உதகை அருகே சிறுமியை கொன்ற சிறுத்தை ஒன்று வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.
அடர்ந்த வனப்பகுதி
நீலகிரி மாவட்டத்தில் ஏராளமான வனப்பகுதிகள் உள்ளன. இதில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள்...                
            சில மணி நேரங்களில் 8 மாவட்டங்கலில் கனமழை – வானிலை ஆய்வு மையம்
                    
நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
8 மாவட்டங்களில் கனமழை
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள...                
            
                























































