குடியிருப்பு பகுதியில் சுற்றும் ஒற்றை காட்டு யானை! – மக்கள் பீதி
பொள்ளாச்சி அருகே வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை குடியிருப்பு பகுதியில் சுற்றி வருவதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
வனப்பகுதி
கோவை மாவட்டம் ஆனமலை புலிகள் காப்பக்த்திற்கு உட்பட்ட பகுதிகளில் புலி, சிறுத்தை,...
கார்த்திகை தீபத் திருவிழா – போலீஸ் கட்டுப்பாட்டில் திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் இன்று நடைபெற இருக்கும் மகா தீபத் திருவிழாவையொட்டி பாதுகாப்பு பணியில் 12 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
பரணி தீபம்
சிவபெருமானின் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலை...
தங்கம் விலை கிடுகிடு உயர்வு!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 உயர்ந்துள்ளது வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
ஏற்றம் - இறக்கம்
தங்கம் விலை நாள்தோறும் ஏற்ற இறக்கத்துடன் கண்ணாமூச்சி ஆடி வந்தாலும், தங்கத்தின் மீதான மோகம் மட்டும்...
மல்லிகைப் பூ விலை அதிரடி உயர்வு! – கிலோ ரூ.5,000-க்கு விற்பனை
கடும் பனிப்பொழிவு மற்றும் முகூர்த்த தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் பூச்சந்தையில் மல்லிகைப் பூ கிலோ ரூ.5,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஏற்றுமதி
திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது மாநகராட்சிக்கு சொந்தமான பேரறிஞர் அண்ணா பூ வணிக...
காத்துவாக்குல 5 காதல்! – நடுரோட்டில் குடுமிபிடி சண்டை போட்ட காதலிகள்
பீகார் அருகே ஒரு இளைஞருக்காக 5 இளம்பெண்கள் நடுரோட்டில் குடுமிபிடி சண்டை போட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
காதல் மன்னன்
பீகாரின் சோன்பூர் பகுதியை சேர்ந்தவர் அந்த இளைஞர். காதல் மன்னான அவர், ஒரே நேரத்தில் பல...
ஆதார் இணைக்க பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை – ஊழியர்களுக்கு மின்துறை எச்சரிக்கை
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மின் ஊழியர்கள் பொதுமக்களிடம் பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரத்துறை எச்சரித்துள்ளது.
சிறப்பு முகாம்
தமிழக மின் வாரியத்தில் நுகர்வோர் மின் இணைப்புடன் ஆதாரை...
மயங்கி விழுந்து உயிரிழந்த லட்சுமி யானை – புதுச்சேரி மக்கள் சோகம்
புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில் யானை இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டபோது திடீரென கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் புதுச்சேரி மக்களை சோகமடையைச் செய்துள்ளது.
அன்பாக பழகும் குணம்
1995-ம் ஆண்டு...
நஷ்டம் ஏற்பட்டாலும் அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும் – மேயர் பிரியா அறிவிப்பு
நஷ்டம் ஏற்பட்டாலும் அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
நஷ்டம்
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கேள்வி நேரம் முடிந்தவுடன் நேர...
காலம் தாழ்த்தியது கவர்னரின் பதவிக்கு அழகல்ல – டிடிவி தினகரன்
ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டம் காலாவதியாகும் வரை கொண்டு செல்வது ஆளுநர் மரபிற்கு எதிரானது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி...
தமிழக – கேரள எல்லையில் வாகனங்கள் நிறுத்தம்!
தமிழக - கேரள எல்லைப் பகுதியில் திடீரென அரசு பேருந்துகள் உள்பட அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அறிவிப்பு
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக மத்திய வனத்துறை...