தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று கனமழை! – வானிலை ஆய்வு மையம்
இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட தமிழகத்தின் 18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதிய புயல்
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள...
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழை! – வானிலை ஆய்வு மையம்
புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் சின்னம்
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம்...
பேருந்துகளின் எண்ணிக்கையை குறைப்பதா? – திமுக அரசுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்
மகளிருக்கு நகரப் பேருந்துகளில் இலவச பயணம் என்று அறிவித்துவிட்டு தமிழகம் முழுவதும் பேருந்துகளின் எண்ணிக்கையை குறைப்பதா என திமுக அரசுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
https://twitter.com/AIADMKOfficial/status/1654368859791724544?s=20
சடுகுடு ஆட்டம்...
12 மணி நேர வேலை மசோதா வாபஸ்! – முதல்வர் மு.க.ஸ்டாலின்
12 மணிநேர வேலை சட்ட மசோதா திரும்பப் பெறப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கடும் எதிர்ப்பு
தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா ஏப்ரல்...
திருப்பூர் துரைசாமியின் கடிதத்தை புறக்கணிக்க வேண்டும் – துரை வைகோ
மதிமுக - திமுக இணைப்பு தொடர்பான திருப்பூர் துரைசாமியின் கடிதத்தை புறக்கணிக்க வேண்டும் என மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
கடும் சாடல்
மதிமுகவில் வைகோவின் மகன் துரை வைகோவுக்கு...
ஆர்.கே.சுரேஷூக்கு லுக் அவுட் நோட்டீஸ்! – போலீஸ் நடவடிக்கை
ஆருத்ரா கோல்டு நிறுவன வழக்கில் நடிகர் ஆர்.கே. சுரேஷ் உட்பட 4 பேருக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மோசடி
சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது ஆருத்ரா கோல்டு நிறுவனம்....
தமிழகத்தின் 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு
திண்டுக்கல், தேனி, தென்காசி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடும் வெயில்
தமிழகத்தில் கடந்த சில...
மேக்-அப் மூலம் தோனியாக மாறிய இளம்பெண்! – வைரலாகும் வீடியோ
இளம்பெண் ஒருவர் மேக்-அப் செய்து அச்சு அசலாக கிரிக்கெட் வீரர் தோனி போலவே மாறிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அச்சு அசல்
கிரிக்கெட் வீரர் தோனிக்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் உள்ளனர். தோனி...
கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு!
கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கும் தேதியை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
விடுமுறை
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த 3 ஆம் தேதியும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த...
யானை தாக்கி பாகன் உயிரிழப்பு!
முதுமலை யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வரும் மசினி என்ற யானை தாக்கியதில் பாகன் உயிரிழந்தார்.
யானைகள் முகாம்
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு மற்றும் அபயாரண்யம் பகுதிகளில் வளர்ப்பு யானைகள் முகாம்...
























































