ஊரடங்கு நேரத்தில் இது தேவையா? சர்ச்சையில் சிக்கிய ரோஜா!

0
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தனது தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த எம்.எல்.ஏ.வும், நடிகையுமான ரோஜாவுக்கு மலர்தூவி மரியாதை செய்யப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பு கொரோனாவின் கோரத் தாண்டவத்தால்...

5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு – முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

0
“சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய மாநகராட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மே 3 -ந் தேதி வரை ஊரடங்கு...

7 லட்சம் மக்களின் பசியை போக்கும் அம்மா உணவகம்…

0
தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் “அம்மா உணவகம்” என்ற மலிவு விலை உணவக திட்டம் தொடங்கப்பட்டது. பொதுமக்களிடம் மிகப்பெரும் வரவேற்ப்பை பெற்ற இத்திட்டத்தால், ஏழை, எளிய மக்கள், கூலித் தொழிலாளர்கள் உட்பட...

கொரோனாவுக்கு எதிரான போரில் நிச்சயம் வெல்வோம் – மோடி நம்பிக்கை…

0
கொரோனாவுக்கு எதிராக மக்களால் நடத்தப்படும் போர் நிச்சயம் வெல்லும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார. ஒவ்வொரு குடிமகனும் வீரரே மன் கீ பாத் நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார்....

Latest News

மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய சர்வதேச கருத்தரங்கம்!

0
தொற்று நோய் மற்றும் வைரஸ் பயில் துறையை களமாக கொண்டு மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஒரு சிறப்பு சர்வதேச கருத்தரங்கை நடத்தியது. சிறப்புரை சென்னையின் முதன்மையான பல்கலைக்கழகமாக திகழும் மீனாட்சி உயர்...