இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் நடிகர்கள் கார்த்தி, அரவிந்த்சாமி உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் ‘மெய்யழகன்’. செப்.,27 ஆம் தேதி ரிலீஸான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே ‘மெய்யழகன்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த நடிகர் சூர்யா மெய்சிலிர்த்துவிட்டதாகவும், தன்னை நேரில் அழைத்து கட்டிப்பிடித்து அழுததாகவும் இயக்குநர் பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here