‘செவ்வந்தி’ சீரியல் நடிகை திவ்ய ஸ்ரீதர் கர்ப்பமாக இருந்த நிலையில் தற்போது அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. தனக்கு குழந்தை பிறந்துள்ள தகவலை மிகவும் மகிழ்ச்சியாக புகைப்படத்துடன் பகிர்ந்து கொண்டுள்ள திவ்யா ஸ்ரீதர், மிகவும் உருக்கமாக பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், “இந்த காத்திருப்பு நீண்டது, ஆனால் மிகவும் சிறப்பு வாய்ந்தது, என்ன நடந்தது என்பதற்காக அல்ல, ஆனால் என்ன நடக்கப் போகிறது என்பதற்காக. நீங்கள் கொடுத்த உந்துதல், ஆதரவு, சக்தி, அன்பு, பலம் கண்டிப்பாக நிபந்தனையற்றது. என்னில் ஒரு அங்கமாக இருப்பதற்கு நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here