நெற்றியில் குங்குமம் வைத்துக்கொள்வதால் திருமணம் ஆகிவிட்டது என எண்ண வேண்டாம் என பிக்பாஸ் புகழ் சனம் ஷெட்டி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பிய நபருக்கு பதிலளித்துள்ள அவர், எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும் அனைவரின் ஆசிர்வாதத்துடன் ஒரு நாள் திருமணம் நடக்கும் எனவும் கூறியுள்ளார். திருமணமான பெண்கள் தான் நெற்றியில் குங்குமம் இடவேண்டும் என்கிற கட்டுப்பாடு தங்கள் வீட்டில் இல்லை என்றும் சனம் ஷெட்டி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here