அரசு திட்டத்தில் மோசடி! – சன்னி லியோன் கடும் கண்டனம்
சத்தீஸ்கரில் அரசு திட்டத்தில் மோசடி செய்த நபருக்கு நடிகை சன்னி லியோன் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
மோசடி
சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசு சார்பில் திருமணமான பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில்...
மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தின் பட்டமளிப்பு விழா!
மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தின் 18வது ஆண்டு பட்டமளிப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
பட்டமளிப்பு விழா
மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகம் (MAHER) தனது 18வது ஆண்டு பட்டமளிப்பு விழாவை காஞ்சிபுரம் ஏனாத்தூரில்...
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் நிவாரண உதவி! – சரியா? தவறா? என நெட்டிசன்கள் கேள்வி
சென்னையில் மழையால் பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஐய் வழங்கினார்.
மழை - பாதிப்பு
கடந்த சில தினங்ககுக்கு முன்பு உருவான ஃபெஞ்சல் புயலால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிரம்...
அதி கனமழைக்கு வாய்ப்பு! – சென்னை உட்பட 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
ஃபெஞ்சல் புயல் உருவாகியுள்ள நிலையில் தமிழகத்தில் நாளை சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம்
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்...
புயலாக உருவானது ஃபெஞ்சல்! – வானிலை ஆய்வு மையம்
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வலுவிழந்தது
வங்கக்கடலில் கடந்த 23ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று...
சென்னையில் புறநகர் ஏசி ரயில்! – தெற்கு ரயில்வே தகவல்
சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே விரைவில் ஏசி ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.
ஏசி ரயில்
சென்னை நகரில் ஏசி வசதி கொண்ட புறநகர் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்பது...
மாநாட்டில் விஜய் பேசியதை பார்த்து மெய் சிலிர்த்துவிட்டேன்! – எஸ்.ஏ. சந்திரசேகர்
தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் விஜய் பேசியதை பார்த்து பிரமித்துவிட்டதாக அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்திருக்கிறார்.
ஆக்ரோஷ பேச்சு
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு கடந்த மாதம் 27 ஆம்...
பாகிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு – 22 பேர் பலி
பாகிஸ்தானின் குவெட்டா நகரில் உள்ள ரயில் நிலையத்தில் இன்று காலை தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
குண்டுவெடிப்பு
பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இந்த...
தமிழகத்தில் 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கனமழை! – வானிலை ஆய்வு மையம்
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 6 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கனமழை
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்...
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; "தென்தமிழகம் மற்றும் அதனை...