நடிகர் ஜெயம் ரவி கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்த ஜோடி கடந்த 15 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த நிலையில், சில வாரங்களுக்கு முன் ஆர்த்தியை விவாகரத்து செய்ய உள்ளதாக அறிவித்தார் ஜெயம் ரவி. பின்னர் இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட ஆர்த்தி, தன்னிடம் கேட்காமலேயே ஜெயம் ரவி இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறி பரபரப்பை கிளப்பினார். நடிகர் ஜெயம் ரவிக்கு பாடகி கெனிஷா உடன் இருந்த தொடர்பு தான் இவர்களின் பிரிவுக்கு காரணம் என கூறப்பட்டது. இந்நிலையில், தன்னை பற்றிய விவாகரத்து சர்ச்சைகளுக்கு ஜெயம் ரவி விளக்கம் அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here