“எஞ்சாய் எஞ்சாமி” பாடல் விவகாரம் தொடர்பாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் “இந்த பாடலின் மூலம் எனக்கு இதுவரைக்கும் எந்த ஒரு பைசா வருமானமும் கிடைக்கவில்லை. இந்த பாடலுக்கான வருமானம் எல்லாம் அந்த பாடல் தயார் செய்த ம்யூசிக் தயாரிப்பாளர்களுக்கே செல்கிறது” எனக் குற்றம்சாட்டினார். இவரது வீடியோவை பார்த்த ரசிகர்கள், அந்த பாடல் தயாரிப்பு நிறுவனத்தின் தூதரான ஏ.ஆர்.ரஹ்மானை விமர்சித்தனர். இதனையடுத்து மீண்டும் வீடியோ வெளியிட்ட சந்தோஷ் நாராயணன், பாடல் தயாரிப்பு நிறுவனத்தின் ஒட்டுமொத்த பிரச்சனையிலும் ஏ.ஆர்.ரஹ்மான் தனக்கு மிகவும் ஆதரவாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here