மே 24 வரலாற்றில் இன்று
ஒற்றை மின்கம்பியில், முதல் தந்திச் செய்தி அனுப்பப்பட்ட நாள்
தந்தி என்ற தகவல் தொடர்பு கருவியை மனிதர்கள் இன்று மறந்துவிட்ட நிலையில், சாமுவேல் மோர்ஸ் என்பவர் ஒற்றை மின்கம்பியில் முதல் தந்தி செய்தியை தட்டிவிட்ட...
மே 31 வரலாற்றில் இன்று
டைட்டானிக் கப்பல் வெள்ளோட்டம் நடைபெற்ற நாள்
டைட்டானிக் என்ற சொகுசுக் கப்பல் பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த அனைவரும் பலியானார்கள். இந்த உண்மை சம்பவத்தை வைத்து வெளிவந்த டைட்டானிக் என்ற ஆங்கிலத்...
மே 21 வரலாற்றில் இன்று
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள்
1991ஆம் தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வந்த ராஜீவ் காந்தி, ஸ்ரீபெரும்புதூரில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தார். அவரது நினைவு நாளில் ஒவ்வொரு ஆண்டும் மத்திய - மாநில...
மே 16 வரலாற்றில் இன்று
எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண்மணி ஜூன்கோ டபெய்
ஜப்பானில் பிறந்த ஜூன்கோ டாபி 10-வயதாக இருக்கும் போதே மலையேறும் பயிற்சியில் சேர்ந்தார். ஜப்பானில் உள்ள நாசுமலை சிகரத்தில் ஏறுவதற்கு பயிற்சி பெற்றார். டோக்கியோ...
நல்லபாம்பு குட்டியுடன் நடிகை பிரவீணா…
தமிழில் வெற்றிவேல், தீரன் அதிகாரம் ஒன்று, சாமி 2, கோமாளி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரவீணா. மலையாள நடிகையான இவர், மலையாளத்தில் இங்கிலீஸ் மீடியம், ஹஸ்பன்ட்ஸ் இன் கோவா, கவுரி, அக்னி சாட்சி...
மே 13 வரலாற்றில் இன்று
டெல்லியில் செங்கோட்டை கட்டி முடிக்கப்பட்ட நாள்
முகலாயப் பேரரசர் ஷாஜகான் 1638-ம் ஆண்டு இந்த மிகப்பெரிய கோட்டையைக் கட்டத் தொடங்கினார், மேலும் 1648-ம் ஆண்டு மே மாதம் 12-ந் தேதி இந்தக் கோட்டை கட்டி...
மே 14 வரலாற்றில் இன்று
பெரியம்மை நோய்க்கான தடுப்பூசி அறிமுகப்படுத்திய நாள்
பெரியம்மை (Smallpox) மனிதர்களை மட்டும் தாக்கும் அதிகத் தொற்றுத்தன்மை கொண்ட நோயாகும். இது Variola major மற்றும் Variola minor ஆகிய இரு அதி நுண் நச்சுயிர்களால்...
மே 15 வரலாற்றில் இன்று
உலக குடும்ப தினம்
இன்றைய நவீன உலகில் வாழ்வாதாரத்திற்காக சொந்தமான இடங்களை விட்டு வெவ்வேறு இடங்களில் பணியாற்றுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக இருப்பது அரிதாக உள்ளது. குடும்ப கட்டமைப்பிலும் விரிசல் உருவாகிறது....
மே 7 – வரலாற்றில் இன்று
ரவீந்திரநாத் தாகூர் பிறந்த தினம்
இரவீந்தரநாத் தாகூர் புகழ்பெற்ற வங்காள மொழிக் கவிஞர் ஆவார். கீதாஞ்சலி என்ற கவிதை தொகுப்பிற்காக இவர் 1913-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார். இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற...
மே 18 வரலாற்றில் இன்று
முள்ளிவாய்க்கால் நினைவு நாள்
முள்ளிவாய்க்கால் நினைவு நாள் என்பது ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் நாள் ஆகும். இது இலங்கை தமிழராலும் உலகத் தமிழராலும் ஆண்டு தோறும் மே 18 ஆம் நாள்...