ஜூன் 2 வரலாற்றில் இன்று
இரண்டாம் எலிசபெத்ராணி பதவியேற்ற நாள்
எலிசபெத் அலெக்சாண்ட்ரா மேரி என்ற இயர்பெயரை கொண்ட எலிசபெத்ராணி 1926ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி லண்டனில் பிறந்தார். பிறந்த வீட்டிலியே கல்வியும் கற்றார். இரண்டாம் எலிசபெத்...
மே 15 வரலாற்றில் இன்று
உலக குடும்ப தினம்
இன்றைய நவீன உலகில் வாழ்வாதாரத்திற்காக சொந்தமான இடங்களை விட்டு வெவ்வேறு இடங்களில் பணியாற்றுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக இருப்பது அரிதாக உள்ளது. குடும்ப கட்டமைப்பிலும் விரிசல் உருவாகிறது....
நல்லபாம்பு குட்டியுடன் நடிகை பிரவீணா…
தமிழில் வெற்றிவேல், தீரன் அதிகாரம் ஒன்று, சாமி 2, கோமாளி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரவீணா. மலையாள நடிகையான இவர், மலையாளத்தில் இங்கிலீஸ் மீடியம், ஹஸ்பன்ட்ஸ் இன் கோவா, கவுரி, அக்னி சாட்சி...
மே 17 வரலாற்றில் இன்று
உலக உயர் ரத்த அழுத்த தினம்
ரத்தக் கொதிப்பு என்னும் உயர் ரத்த அழுத்த நோய் என்பது உலகம் முழுவதும் பொது சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது. வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும்...
மே 6 – வரலாற்றில் இன்று
மண்ணுலகம் காக்க நரசிம்மர் அவதாரமாக பரம்பொருள் அவதரித்த தினம் இன்று...
இந்து சமய மார்க்கத்தில் பல எண்ணற்ற தெய்வங்களை கொண்டிருந்தாலும் அன்பு மற்றும் எல்லா இடத்திலும், எல்லோரிடத்திலும் இறைவன் நிறைந்திருக்கிறான் என்பதையே அனைத்து தெய்வங்களும் ...
மே 29 வரலாற்றில் இன்று
ரோட் தீவு அமெரிக்காவின் 13-வது மாநிலமாக இணைந்தது
ரோட் தீவு ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் ஒன்று. அமெரிக்காவின் 13-வது மாநிலமாக இணைந்தது. புதிய இங்கிலாந்து பிரதேசத்தில் அமைந்துள்ள இம்மாநிலம் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் பரப்பளவு...
மே 8 – வரலாற்றில் இன்று
உலக செஞ்சிலுவை நாள்
உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் மே 8-ம் நாளன்று அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. முதலாவது நோபல் விருதைப் பெற்றவரும் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆரம்பகார்த்தாவுமான ஹென்றி டியூனண்ட் பிறந்த...
மே 24 வரலாற்றில் இன்று
ஒற்றை மின்கம்பியில், முதல் தந்திச் செய்தி அனுப்பப்பட்ட நாள்
தந்தி என்ற தகவல் தொடர்பு கருவியை மனிதர்கள் இன்று மறந்துவிட்ட நிலையில், சாமுவேல் மோர்ஸ் என்பவர் ஒற்றை மின்கம்பியில் முதல் தந்தி செய்தியை தட்டிவிட்ட...
ஜூன் 3 வரலாற்றில் இன்று
ஜெய்சங்கர் மறைந்த தினம்
ஜெய்சங்கர் புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். சங்கர் என்ற இயற்பெயர் கொண்ட இவருக்கு, இவரது முதல் திரைப்படத்தின் இயக்குனர் ஜோசப் தளியத், ஜெய் என்ற பெயர்ச் சேர்க்கையை அளித்தார்....
மே 26 வரலாற்றில் இன்று
ஆஸ்திரேலியாவில் "தேசிய மன்னிப்பு கோரும் தினம்"
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் கொள்கைகள் பூர்வீக மக்களின் குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரித்துவிட வழி செய்தது. அந்த குழந்தைகள் 'திருடப்பட்ட தலைமுறையினர்' என்று அறியப்படுகிறார்கள். இந்த அநீதிக்கு வருத்தம் தெரிவிக்கும்...