மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் – பக்தர்கள் பரவசம்

0
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருக்கல்யாணம் உற்சவர் சன்னதியில் இன்று கோலாகலமாக நடந்தது. சிவாச்சாரியார்கள் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர். திருக்கல்யாண வைபவம் சித்திரை திருவிழா மீனாட்சி திருக்கல்யாணத்தை அடிப்படையாக கொண்டது....

கிரகங்கள் உச்சமானால் என்ன பலன்?

0
கிரகங்கள் உச்சமானால் என்னென்ன பலங்கள் கிடைக்கும் என்பதை இங்கு விரிவாக பார்க்கலாம்... சூரியன்  நவக்கிரகங்களில் தலைவனாக விளங்குவது சூரியன். ஒருவருக்கு சூரியன் உச்சமானால், அவர் கல்வி அறிவில் சிறந்து விளங்குவார். ஆன்மீக நாட்டம் கொண்டு பக்திமானாகவும்...

ஆடிப்பெருக்கு விழா – வீட்டில் செல்வம், தானியம், மங்களம் பெருகும் நாள்

0
ஆடி பதினெட்டாம் நாள் ஆடிப்பெருக்கு அல்லது பதினெட்டாம் பெருக்கு என விசேஷமாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த இனிய நாளில் மக்கள் பூஜைகள் செய்து காவிரித்தாயை வணங்கி வருகின்றனர். ஆடிப்பெருக்கு ஆடிப்பெருக்கு என்பது ஆடி...

வைகாசி விசாகம் சிறப்புகள்

0
விசாக நட்சத்திரம் என்பது ஆறு நட்சத்திரங்களின் கூட்டம் ஆகும். விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் முருகப்பெருமானை விசாகன் என்றும் அழைக்கின்றனர். வி என்றால் பட்சி (மயில்) என்றும், சாகன் என்றால் பயணம் செய்பவர் என்றும்...

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம் – கோவில்களில் சிறப்பு பூஜை

0
விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் பொதுமக்களால் மிக எளிமையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விநாயகர் சதுர்த்தி இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி இன்று நாடு...

பழநி கோயிலில் செப்.6 வரை இலவச தரிசனம் ‘ஹவுஸ்புல்’

0
பழநி முருகன் கோவிலில் நாளை தேதி வரை இலவச தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவு முடிவடைந்துவிட்டது. உலகப்புகழ் பெற்ற கோவில் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழநி தண்டாயுதபாணி கோவில் உலகளவில் புகழ்பெற்றதாகும். இக்கோவிலுக்கு...

அனுமன் வழிபாடு

0
மனதில் தைரியமும், உள்ளத்தில் தெளிவும் பிறக்க சிறந்த வழிபாடாக அனுமன் வழிபாடு கருதப்படுகிறது. ஸ்ரீ அனுமாரு உலகைக் காக்கும் திருமாலின் அவதாரங்களில் ஒன்றுதான் ஸ்ரீராம அவதாரம். இராமாயணக் காப்பியத்தில் முதன்மை பாத்திரமான ஸ்ரீ ராமனின் நம்பிக்கைக்குரிய...

வெள்ளிக்கிழமை விரதம் இருந்தால் கணவனுக்கு நீண்ட ஆயுள்.

0
வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக்கு உரியதாக கருதப்படுகிறது. ஆகவே எந்தெந்த நாட்களில் எந்தெந்த கடவுளை வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றம் அடையலாம் என்பது பற்றி இந்த பதிவில் நாம் பார்ப்போம். திங்கள், செவ்வாய் திங்கட்கிழமை சிவனுக்கு...

சபரிமலை தரிசனத்திற்கு இன்று முதல் முன்பதிவு…

0
மண்டல, மகரவிளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவு வசதி இன்று முதல் தொடங்குகிறது. கோயில்கள் திறப்பு கொரோனா ஊரடங்கு காரணமாக கேரளாவில் அடைக்கப்பட்டிருந்த கோவில்கள் நேற்று...

துர்காஷ்டமியின் மகிமை என்ன… – எப்படி வழிபட வேண்டும்?

0
நவராத்திரி புண்ணிய காலத்தில் வரும் எட்டாவது அஷ்டமி தினம் ‘துர்காஷ்டமி’ ஆகும். சமய நூல்களும், சாஸ்திர நூல்களும் போற்றும் அதியற்புதமான புண்ணிய தினங்களில் ஒன்றான துர்காஷ்டமி, தமிழக கோவில்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது....

Latest News

விபத்தில் சிக்கிய நடிகை! – வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை

0
சென்னை அருகே விபத்தில் சிக்கிய நடிகை அருந்ததி நாயருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து பொங்கி எழு மனோகரா திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனவர் நடிகை அருந்ததி நாயர்....