வெள்ளிக்கிழமை விரதம் இருந்தால் கணவனுக்கு நீண்ட ஆயுள்.
வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக்கு உரியதாக கருதப்படுகிறது. ஆகவே எந்தெந்த நாட்களில் எந்தெந்த கடவுளை வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றம் அடையலாம் என்பது பற்றி இந்த பதிவில் நாம் பார்ப்போம்.
திங்கள், செவ்வாய்
திங்கட்கிழமை சிவனுக்கு...
ஐபிஎல் போட்டிகளை தவிர்த்து விடுங்கள்
ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதை விட இந்திய அணிக்காக விளையாடுவதே முக்கியம் என முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் கூறியுள்ளார். ஐபிஎல் 20 ஓவர் போட்டிகள் மார்ச் மாதம் தொடங்க இருக்கிறது. இந்தியாவிற்குள்ளேயே நடைபெறும்...
கஷ்டங்களை போக்கும் சனீஸ்வரர் – பக்தர்களை காத்து அருளும் சுயம்பு மூர்த்தி!
நவகிரங்களில், சனீஸ்வர பகவானை பார்த்தாலே பக்தர்கள் பயந்து நடுங்குவர். காரணம், அவரது வலிமையான வீச்சு. அந்த சனீஸ்வர பகவானே சுயம்புவாகத் தோன்றி, கஷ்டப்படும் பக்தர்களை வாரி அரவணைத்து எல்லையில்லாத அருள் வழங்கும் தலம்...
அட்சய திருதியை’ நாளில் அன்னதானம் செய்யனும்!
சித்திரை மாதம் அமாவாசையை அடுத்த மூன்றாம் நாள் வரும் திதி “அட்சய திருதியை” தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அன்றைய தினம் தங்கம் வாங்கினால் மேன்மேலும் தங்கத்தின் சேர்க்கை நமக்கு உண்டாகும் என்கின்ற நம்பிக்கை உள்ளது....
சபரிமலை தரிசனத்திற்கு இன்று முதல் முன்பதிவு…
மண்டல, மகரவிளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவு வசதி இன்று முதல் தொடங்குகிறது.
கோயில்கள் திறப்பு
கொரோனா ஊரடங்கு காரணமாக கேரளாவில் அடைக்கப்பட்டிருந்த கோவில்கள் நேற்று...
மார்கழி மாத பிறப்பையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு!
மார்கழி மாதம் இன்று பிறந்ததையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் பொதுமக்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.
மார்கழி மாதம்
மாதங்களில் சிறந்தது மார்கழி மாதம் என நம்பப்படுவதால், ஆண்டுதோறும் அந்த...
வினை தீர்க்கும் விநாயகன்; அரச இலைப் பரிகாரம்…
அன்றாட வாழ்வில் பொருளாதாரம் ஒரு பிரச்சனையாக உள்ளது. இப்போது கொரோனா ஊரடங்கு காலத்தில் அது மிகப்பெரும் பிரச்சனையாக வடிவம் எடுத்துள்ள நிலையில், நாம் முழுமுதற்கடவுளாம் பிள்ளையாரை வணங்கினால் பிரச்சனைகள் அகலும். பொருளாதாரம் மட்டுமல்ல...
வைகாசி மாத பூஜை – சபரிமலை நடை இன்று திறப்பு
வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. கொரோனா அச்சம் காரணமாக இந்த பூஜைகளிலும் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
வைகாசி மாத பூஜை
புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில்...
மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் – பக்தர்கள் பரவசம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருக்கல்யாணம் உற்சவர் சன்னதியில் இன்று கோலாகலமாக நடந்தது. சிவாச்சாரியார்கள் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர்.
திருக்கல்யாண வைபவம்
சித்திரை திருவிழா மீனாட்சி திருக்கல்யாணத்தை அடிப்படையாக கொண்டது....
கிரகங்கள் உச்சமானால் என்ன பலன்?
கிரகங்கள் உச்சமானால் என்னென்ன பலங்கள் கிடைக்கும் என்பதை இங்கு விரிவாக பார்க்கலாம்...
சூரியன்
நவக்கிரகங்களில் தலைவனாக விளங்குவது சூரியன். ஒருவருக்கு சூரியன் உச்சமானால், அவர் கல்வி அறிவில் சிறந்து விளங்குவார். ஆன்மீக நாட்டம் கொண்டு பக்திமானாகவும்...