அனுமன் வழிபாடு

0
மனதில் தைரியமும், உள்ளத்தில் தெளிவும் பிறக்க சிறந்த வழிபாடாக அனுமன் வழிபாடு கருதப்படுகிறது. ஸ்ரீ அனுமாரு உலகைக் காக்கும் திருமாலின் அவதாரங்களில் ஒன்றுதான் ஸ்ரீராம அவதாரம். இராமாயணக் காப்பியத்தில் முதன்மை பாத்திரமான ஸ்ரீ ராமனின் நம்பிக்கைக்குரிய...

பழநி கோயிலில் செப்.6 வரை இலவச தரிசனம் ‘ஹவுஸ்புல்’

0
பழநி முருகன் கோவிலில் நாளை தேதி வரை இலவச தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவு முடிவடைந்துவிட்டது. உலகப்புகழ் பெற்ற கோவில் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழநி தண்டாயுதபாணி கோவில் உலகளவில் புகழ்பெற்றதாகும். இக்கோவிலுக்கு...

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம் – கோவில்களில் சிறப்பு பூஜை

0
விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் பொதுமக்களால் மிக எளிமையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விநாயகர் சதுர்த்தி இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி இன்று நாடு...

திருக்கோயில் வழிபாட்டு முறைகள்

0
இந்து சமயத்தில் திருக்கோயில் வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து பல்வேறு விளக்கங்கள் சொல்லப்பட்டுள்ளன. ஆண்கள், பெண்கள் என இருபாலருக்குமான வழிபாட்டு முறைகள், செய்யக்கூடியவை, கூடாதவை குறித்தும் பற்பல கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. பெண்கள் வழிபாடு கோயில்...

சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடைதிறப்பு – பக்தர்கள் தரிசனத்துக்கு தடை நீடிப்பு

0
ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. கோவில் நடை திறப்பு கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் நாள் நடை திறக்கப்படுவது வழக்கம்....

ஆடி வெள்ளியின் மகிமை…

0
ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோயில்களில் பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு நடத்தி வருகின்றனர். ஆடி வெள்ளி இன்று ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை. ஆடி மாதம் அம்பிகைக்கு உகந்த மாதமாகும். மாரியம்மன் ஆலயங்களில்...

ஆடிப்பெருக்கு விழா – வீட்டில் செல்வம், தானியம், மங்களம் பெருகும் நாள்

0
ஆடி பதினெட்டாம் நாள் ஆடிப்பெருக்கு அல்லது பதினெட்டாம் பெருக்கு என விசேஷமாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த இனிய நாளில் மக்கள் பூஜைகள் செய்து காவிரித்தாயை வணங்கி வருகின்றனர். ஆடிப்பெருக்கு ஆடிப்பெருக்கு என்பது ஆடி...

வைகாசி விசாகம் சிறப்புகள்

0
விசாக நட்சத்திரம் என்பது ஆறு நட்சத்திரங்களின் கூட்டம் ஆகும். விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் முருகப்பெருமானை விசாகன் என்றும் அழைக்கின்றனர். வி என்றால் பட்சி (மயில்) என்றும், சாகன் என்றால் பயணம் செய்பவர் என்றும்...

துர்காஷ்டமியின் மகிமை என்ன… – எப்படி வழிபட வேண்டும்?

0
நவராத்திரி புண்ணிய காலத்தில் வரும் எட்டாவது அஷ்டமி தினம் ‘துர்காஷ்டமி’ ஆகும். சமய நூல்களும், சாஸ்திர நூல்களும் போற்றும் அதியற்புதமான புண்ணிய தினங்களில் ஒன்றான துர்காஷ்டமி, தமிழக கோவில்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது....

தமிழகத்தில் இன்று முதல் வெயில் அதிகரிக்கும்

0
தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று முதல் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழைக்கு வாய்ப்பு இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில், தமிழகத்தின் கடலோரம் அல்லாத மாவட்டங்களில்...

Latest News

விபத்தில் சிக்கிய நடிகை! – வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை

0
சென்னை அருகே விபத்தில் சிக்கிய நடிகை அருந்ததி நாயருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து பொங்கி எழு மனோகரா திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனவர் நடிகை அருந்ததி நாயர்....