சபரிமலையில் குவியும் பக்தர்கள் – முதியோர், குழந்தைகளுக்கு தனி வரிசை
சபரிமலை ஐயப்பன் கோவிலில் முதியவர்கள், குழந்தைகள் சுவாமி தரிசனம் செய்ய தனி வரிசை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
கட்டுக்கடங்காத கூட்டம்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல காலத்துக்கான நடை நவம்பர் 16-ம் தேதி மாலை திறக்கப்பட்டது. அன்று முதல்...
தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு! – மக்கள் அதிர்ச்சி
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 உயர்ந்து ரூ.40,672க்கு விற்பனை செய்யப்படுகிறது.
உயரும் விலை
பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் அதன் தேவை அதிகரித்து, விலையும் உயர்ந்து கொண்டே போகிறது....
ரயில் விபத்து நடந்த பகுதிக்கு விரையும் தலைவர்கள்!
ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த பகுதிக்கு பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் நேரில் பார்வையிட உள்ளனர்.
கோர விபத்து
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை...
‘‘டா’’, ‘‘டி’’ என சொல்லக்கூடாது – கேரள போலீசாருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
பொதுமக்களை ‘‘டா’’, ‘‘டி’’ போட்டு அழைக்கக் கூடாது என கேரள போலீசாருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
போலீஸ் கெடுபிடி
கடந்த சில மாதங்களாக பொதுமக்களிடம் அவமரியாதையாக நடந்து கொள்வதாக கேரள போலீசார் மீது ஏராளமான புகார்கள்...
சென்னையில் கல்லாக் கட்டிய மது விற்பனை! – ஒரே நாளில் ரூ.33 கோடி வசூல்
சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.33 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி இரவுடன் தமிழகத்தில் உள்ள...
டாஸ்மாக் கடைகள் திறப்பு – குவிந்த குடிமகன்கள்!
உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததையடுத்து தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.
டாஸ்மாக் வழக்கு
தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு மே 7ம் தேதி டாஸ்மாக் கடைகள்...
இந்தியாவின் முதல் சூரிய கிரகணம் – வெறும் கண்களால் காணக்கூடாது என அறிவுறுத்தல்
இந்தியாவில் இந்தாண்டின் முதல் சூரிய கிரகணம் தற்போது தெரிய தொடங்கியுள்ளது. இது சுமார் 6 மணிநேரம் வரை நீடிக்கிறது. ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இந்திய நேரப்படி காலை 9.15 மணிக்கு சூரிய...
நாடு முழுவதும் மே 31 ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – மத்திய அரசு
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் மே 31ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால்...
பொய்யான அறிவிப்புகளை நம்பாதீர்! – மெட்ரோ ரயில் நிர்வாகம் எச்சரிக்கை
சென்னை மெட்ரோ ரயில் வேலைவாய்ப்புகள் பற்றிய பொய்யான அறிவிப்புகளை நம்ப வேண்டாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேரடி தேர்வு
இதுதொடர்பாக மெற்றோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; "சென்னை மெட்ரோ...
“மல்லாக்க படுத்து விட்டத்த பாக்குறது எவ்ளோ சுகம்” – சாலையில் உறங்கிய கரடி
உதகை அருகே கரடி ஒன்று சாலையில் மல்லாக்க படுத்துக்கொண்டு விட்டத்தை பார்க்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான நீலகிரி மாவட்டம் அடர்ந்த வனப்பகுதியை கொண்டதாகும். இங்கு...