சசிகலாவிற்கு ஆட்சியிலும், கட்சியிலும் ஒருபோதும் இடமில்லை – அமைச்சர் திட்டவட்டம்!
சசிகலாவிற்கு ஆட்சியிலும், கட்சியிலும் ஒரு போதும் இடமில்லை என்ற அதிமுகவின் நிலைப்பாட்டில் எப்போதும் மாற்றமில்லை என மீன்வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
எந்த மாற்றமும் இல்லை
தேசிய மீன்வளர்ப்போர் தினத்தை முன்னிட்டு...
“இதுக்கு மேல என்ன வேணும்” – BSNL நிறுவனத்தின் டாப் 3 பெஸ்ட் டேட்டா திட்டங்கள்
தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு சவால் விடுக்கும் வகையில் ‘Work@Home’ திட்டமான ரூ.599 பிளானில் நாள் ஒன்றுக்கு 5 GB data உடன் 90 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் புதிய திட்டத்தை BSNL நிறுவனம்...
தீபாவளிக்கு ரூ.431 கோடிக்கு மதுவிற்பனை!
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி டாஸ்மாக் மதுபானக் கடைகளில் ரூ.431 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மீண்டும் திறப்பு
தமிழகத்தில் கொரோனா பரவல் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக மூடப்பட்டு இருந்த டாஸ்மாக் மதுபான பார்கள் சில தினங்களுக்கு...
கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டது – கர்நாடக அமைச்சர் கவலை
கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறியிருப்பதாக அம்மாநில சட்டத்துறை அமைச்சர் கவலை தெரிவித்துள்ளார்.
அதிகரிக்கும் பாதிப்பு
சீனாவின் வுகானில் உருவான கொரோனா வைரஸ், தற்போது உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம்...
பொதுச்செயலாளர் தேர்தல் எப்போது? – ஈபிஎஸ் ஆலோசனை
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் குறித்து மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆசோசனை நடத்தி வருகிறார்.
சட்ட போராட்டம்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு...
மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் – சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200 அபராதமும், பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதமும் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு நாடு...
போயஸ் கார்டன் இல்லத்தில் குடியேறுவேன்! – ஜெ.தீபா பேட்டி
வேதா இல்ல சாவியை பெற்றுக்கொண்டதன் மூலம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆத்மா சாந்தியடையும் என ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.
அரசுடமை, வழக்கு
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் அரசுடமையாக்கப்படும் என கடந்த அதிமுக...
50% பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க அனுமதி – கூடுதல் தளர்வுகளுடன் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு
தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 23-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், முதலமைச்சர்...
தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படாது – சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
தமிழகத்தில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்படாது என சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பாதிப்பு
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 1700-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா...
கர்நாடக தேர்தல் களம் – பிரியங்கா காந்தி நாளை பிரச்சாரம்
கர்நாடகா சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நாளையும், நாளை மறுநாளும் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
சட்டப்பேரவை தேர்தல்
கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மே மாதம் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது....